sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

லஞ்சம் வாங்கி கைதான துணை தாசில்தார், வி.ஏ.ஓ., சஸ்பெண்ட்

/

லஞ்சம் வாங்கி கைதான துணை தாசில்தார், வி.ஏ.ஓ., சஸ்பெண்ட்

லஞ்சம் வாங்கி கைதான துணை தாசில்தார், வி.ஏ.ஓ., சஸ்பெண்ட்

லஞ்சம் வாங்கி கைதான துணை தாசில்தார், வி.ஏ.ஓ., சஸ்பெண்ட்


ADDED : டிச 16, 2024 04:07 AM

Google News

ADDED : டிச 16, 2024 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவிலை சேர்ந்தவர் தனசேகரன். இவர் நில பட்டாவுக்கு, பெயர் மாற்றம் செய்து தர, ௧௫ ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற, பள்ளபாளையம் 'அ' கிராம நிர்வாக அலு-வலர் சரத்குமார், பெருந்துறை மண்டல துணை தாசில்தார்

நல்லசாமி ஆகியோர், கையும் களவுமாக, லஞ்ச ஒழிப்பு போலீசா-ரிடம் சிக்கினர்.

இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.இதுகுறித்து மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது: லஞ்சம் பெற்ற வழக்கில் கைதானவர்கள், 48 மணி நேரத்துக்கு பிறகு சஸ்பெண்ட் செய்யப்படுவர். இதன்படி பெருந்துறை மண்டல துணை தாசில்தாரான நல்லசாமியை, மாவட்ட வருவாய் அலு-வலர் சாந்தகுமார் சஸ்பெண்ட் செய்தார். பள்ளப்பாளையம் வி.ஏ.ஓ., சரத்குமாரை, ஈரோடு ஆர்.டி.ஓ., ரவி, சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us