sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் தீர்த்தக்குடம் எடுத்த பக்தர்கள்

/

பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் தீர்த்தக்குடம் எடுத்த பக்தர்கள்

பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் தீர்த்தக்குடம் எடுத்த பக்தர்கள்

பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் தீர்த்தக்குடம் எடுத்த பக்தர்கள்


ADDED : செப் 04, 2025 01:56 AM

Google News

ADDED : செப் 04, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டி.என்.பாளையம், டி.என். பாளையம் அருகே, கணக்கம்பாளையத்தில் உள்ள ஸ்ரீதேவி

பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெறுகிறது.இதை முன்னிட்டு நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. பின், பவானி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடங்களில் புண்ணிய நதிநீரை பக்தர்கள் கோவிலுக்கு எடுத்து சென்றனர். இன்று அதிகாலை 5:30 மணிக்கு திருப்பாவை திருப்பள்ளியெழுச்சி நிகழ்ச்சி, 6:00 மணிக்கு மங்கள இசை, துவார பூஜை நடைபெற உள்ளது. 8:00 முதல் 8:30 மணிக்குள் கோபுர கலசங்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்படுகிறது.






      Dinamalar
      Follow us