sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாநகராட்சி 49வது வார்டில் சிதிலமடைந்த கழிப்பிடம்

/

மாநகராட்சி 49வது வார்டில் சிதிலமடைந்த கழிப்பிடம்

மாநகராட்சி 49வது வார்டில் சிதிலமடைந்த கழிப்பிடம்

மாநகராட்சி 49வது வார்டில் சிதிலமடைந்த கழிப்பிடம்


ADDED : அக் 21, 2024 07:21 AM

Google News

ADDED : அக் 21, 2024 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி, 49வது வார்டு காமராஜர் நகரில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அருகேயுள்ள பொது கழிப்பிடத்தை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது கழிப்பிடம் சிதிலமடைந்தும், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையிலும் காணப்படுகிறது.

இதனால் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விஷ ஜந்துக்களின் வாழ்விடமாக கழிப்பிடம் மாறியுள்ளது. கழிப்பிடத்தை புனரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us