sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வண்டிப்பாதை அகற்றத்தால் தகராறு: எஸ்.பி.,யிடம் மனு

/

வண்டிப்பாதை அகற்றத்தால் தகராறு: எஸ்.பி.,யிடம் மனு

வண்டிப்பாதை அகற்றத்தால் தகராறு: எஸ்.பி.,யிடம் மனு

வண்டிப்பாதை அகற்றத்தால் தகராறு: எஸ்.பி.,யிடம் மனு


ADDED : செப் 21, 2024 07:13 AM

Google News

ADDED : செப் 21, 2024 07:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: பவானிசாகர், அம்மாபாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல். ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில், இவர் நேற்று கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: விறகு அறுக்கும் வேலைக்கு ஆட்-களை வைத்து, குத்தகை ஒப்பந்தம் பெற்று மரம், வேலி, முட்செ-டிகள் அகற்றம், கருவேல மரம் அறுக்கும் வேலை செய்து வரு-கிறேன். கடந்த, 17ல் மல்லியம்பட்டியை சேர்ந்த சுந்தரராஜன், வண்டிப்பாதையில் உள்ள முட்புதர்களை அகற்ற ஆட்களை அழைத்து வரும்படி கூறினார்.

அதன்படி ஜே.சி.பி., இயந்திரம், ஆட்களுடன் சென்று வண்டிப்-பாதையில் வளர்ந்திருந்த செடி, முட்செடி, புதர்களை அகற்-றினேன். அப்போது அதே

பகுதியை சேர்ந்த சில தோட்டக்கா-ரர்கள், 'என்னை தகாத வார்த்தை பேசி ஜாதியை கூறி திட்டினர்'. இதுபற்றி புன்செய் புளியம்பட்டி போலீசில்

புகார் செய்தும், வழக்குப்பதிவு செய்யவில்லை. இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us