sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரேக்ளா பந்தயத்தில் தி.மு.க., நிர்வாகி காயம்

/

ரேக்ளா பந்தயத்தில் தி.மு.க., நிர்வாகி காயம்

ரேக்ளா பந்தயத்தில் தி.மு.க., நிர்வாகி காயம்

ரேக்ளா பந்தயத்தில் தி.மு.க., நிர்வாகி காயம்


ADDED : டிச 02, 2024 03:04 AM

Google News

ADDED : டிச 02, 2024 03:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டி.என்.பாளையம்: துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, டி.என்.பாளையம் அருகே கள்ளிப்பட்டியில், ரேக்ளா பந்தயம் மற்றும் மாரத்தான் போட்டி நேற்று நடந்தது.

இதில் தி.மு.க., நெசவாளரணி மாநில செயலாளர் சிந்து ரவிச்சந்திரன் உள்-ளிட்டோர் கலந்து கொண்டனர். பந்தயம் தொடங்கி வைக்கப்-பட்ட நிலையில், ஒரு குதிரை ரேக்ளா வண்டி பாய்ந்து சென்ற-போது, சிந்து ரவிச்சந்திரன் மீது உரசியது. இதில் முகம், வயிறு பகுதியில் அடிபட்ட நிலையில் நிலைதடுமாறி விழுந்து மயக்கம-டைந்தார். கட்சியினர் அவரை மீட்டு கோபி தனியார் மருத்துவ-மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவம-னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனால் நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் அவர் நலமுடன் இருப்பதாக கட்சியினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us