sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

துாங்கிய குழந்தை மீது லாரி ஏறி பலி

/

துாங்கிய குழந்தை மீது லாரி ஏறி பலி

துாங்கிய குழந்தை மீது லாரி ஏறி பலி

துாங்கிய குழந்தை மீது லாரி ஏறி பலி


ADDED : அக் 26, 2024 08:09 AM

Google News

ADDED : அக் 26, 2024 08:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: கரூர் மாவட்டம் கடவூர் கிராமத்தை சேர்ந்த தம்பதி அருள்முருகன், 31; அம்சவள்ளி, 25; இவர்-களின், ௧௦ மாத பெண் குழந்தை பவி யாழினி. கணவன், மனைவி ஊர் ஊராக சென்று மரம் வெட்டும் வேலை செய்கின்றனர்.

தற்போது வெள்ளகோவில் அருகே கம்பளியம்பட்டியில், வளையக்காட்டு தோட்டம் பகுதியில், நான்கு நாட்களாக மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டுள்-ளனர். இந்நிலையில் குழந்தையை மர நிழலில் துாங்க வைத்து விட்டு, பணியில் ஈடுபட்டிருந்-தனர். அப்போது லோடு ஏற்ற வந்த லாரி, துாங்கி கொண்டிருந்த குழந்தை மீது ஏறியதில், குழந்தை தலை நசுங்கி பலியானது. இது தொடர்பாக குண்-டடத்தை சேர்ந்த லாரி டிரைவர் பாலசுப்ரமணி, 60, மீது, வெள்ளகோவில் போலீசார் வழக்குப்ப-திவு செய்தனர்.






      Dinamalar
      Follow us