sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

டி.எஸ்.பி., அலுவலக ஊழியருக்கு நெஞ்சுவலி

/

டி.எஸ்.பி., அலுவலக ஊழியருக்கு நெஞ்சுவலி

டி.எஸ்.பி., அலுவலக ஊழியருக்கு நெஞ்சுவலி

டி.எஸ்.பி., அலுவலக ஊழியருக்கு நெஞ்சுவலி


ADDED : நவ 22, 2025 01:50 AM

Google News

ADDED : நவ 22, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி, ஈரோடு ஆர்.என்.,புதுார் அருகே மாயபுரத்தை சேர்ந்தவர் கார்த்தி, 36; கடந்த, 2017ல் போலீஸ் துறையில் பணியில் சேர்ந்தார். தற்போது சத்தி டி.எஸ்.பி., கேம்ப் அலுவலகத்தில்

மைக் ஆப்பரேட்டராக உள்ளார். நேற்று காலை பணியில் இருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் சத்தி தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக கோபி தனியார் மருத்துவமனையில் கார்த்தி சேர்க்கப்பட்டார். கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us