sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கார் மோதி முதியவர் பலி

/

கார் மோதி முதியவர் பலி

கார் மோதி முதியவர் பலி

கார் மோதி முதியவர் பலி


ADDED : நவ 08, 2025 04:37 AM

Google News

ADDED : நவ 08, 2025 04:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் டாக்டர் சுப்ராயன் தெரு பகுதியை சேர்ந்தவர் சதாசிவம், 67; இவர், அவரது இரு மகன்களது மளிகை கடையில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, மல்லசமுத்திரம் அம்பேத்கர் தெரு விநாயகர் கோவில் அருகில், சேலம்-திருச்செங்கோடு நெடுஞ்சா-லையை கடக்க முயன்றபோது, ஆட்டையாம்பட்டியில் இருந்து திருச்செங்கோடு நோக்கி வந்த, 'டாடா இண்டிகா' கார் மோதி-யதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை, 6:30 மணிக்கு உயிரிழந்தார். சதாசி-வத்தின் மனைவி தனபாக்கியம், 57, அளித்த புகார்படி, மல்லச-முத்திரம் போலீசார் காரை ஓட்டி வந்த ஆட்டையாம்பட்டியை சேர்ந்த மெடிக்கல் உரிமையாளர் வெங்கடாசலம் மீது வழக்குப்ப-திந்து விசாரித்து வருகின்றனர். சதாசிவத்திற்கு கார்த்திகேயன், தனபால் என்ற இரு மகன்கள் உள்ளனர்.






      Dinamalar
      Follow us