sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தீக்குளித்த முதியவர் சாவு

/

தீக்குளித்த முதியவர் சாவு

தீக்குளித்த முதியவர் சாவு

தீக்குளித்த முதியவர் சாவு


ADDED : மார் 29, 2025 07:31 AM

Google News

ADDED : மார் 29, 2025 07:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: -சென்னிமலையை அடுத்த மணிமலையை சேர்ந்தவர் சுப்பிரம-ணியன். தனியார் பொறியியல் கல்லுாரி ஆய்வு உதவியாளர். இவரது தந்தை துரைசாமி, 80; சென்னிமலை அருகில் நாமக்கல்-பாளையம், மின்னக்காடு பகுதியில் தனியாக வசித்து வந்தார்.

கடந்த, 20ம் தேதி மாலை தனது உடலில் பெட்ரோல் ஊற்றி துரைசாமி தீக்குளித்தார். ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இறந்தார். இதுகுறித்து சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us