sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ விவசாயியை தாக்கிய யானை

விவசாயியை தாக்கிய யானை

விவசாயியை தாக்கிய யானை


ADDED : ஏப் 27, 2025 04:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2025 04:41 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அந்தியூர்: அத்தாணி காலனி அருகே மாதேஸ்வரன் கோவில் தோட்டத்தை சேர்ந்தவர் குழந்தையப்பன், 70; விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம், அத்தாணி காலனி வனப்பகுதியை ஒட்டி உள்ளது. நேற்று மாலை சேட்டுக்காட்டுப்புதுாரில் உள்ள சொசைட்டிக்கு பால் ஊற்ற, குழந்தையப்பன் சைக்கிளில் சென்றார்.

திரும்பி வந்தபோது வனப் குதியில் இருந்து வெளியேறிய பெண் யானை நேருக்கு நேர் ஆவேசமாக வந்துள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் குழந்தையப்பனை துாக்கி வீசியதில், அருகிலுள்ள வாழை தோட்டத்துக்குள் விழுந்தார். இதில் முழங்காலில் காயத்துடன் தப்பினார். அப்பகுதியில் இரவில் மக்கள் நடமாட வேண்டாம் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி, ரோந்து பணியில்

ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us