sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரூ.1.74 லட்சம் கையாடல் நிறுவன ஊழியர் கைது

/

ரூ.1.74 லட்சம் கையாடல் நிறுவன ஊழியர் கைது

ரூ.1.74 லட்சம் கையாடல் நிறுவன ஊழியர் கைது

ரூ.1.74 லட்சம் கையாடல் நிறுவன ஊழியர் கைது


ADDED : ஜூலை 26, 2024 02:50 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: திண்டல், யு.ஆர்.சி.நகரை சேர்ந்தவர் சதாசிவம். அதே பகுதியில் மோட்டார் வாகன ஆயில் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். பல்வேறு பகுதி வியாபாரிகளிடம் ஆர்டர் பெற்று ஆயில் வழங்கி, அதற்கான தொகையை மாதந்தோறும் தவணை முறையில் பெறுவது வழக்கம்.

ஈரோடு, தண்ணீர்பந்தல்பாளையம், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த தீபக், விற்பனை மற்றும் பணம் வசூலிக்கும் ஊழியராக பணியாற்றி வந்தார். வாடிக்கையாளர்களிடம் வசூலித்து நிறுவனத்துக்கு கொடுத்த கணக்கில் வித்தியாசம் இருந்ததால், வசூல் கணக்கை நிறுவனத்தினர் ஆய்வு செய்தனர். இதில், 1.74 லட்சம் ரூபாயை, கையாடல் செய்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் தரப்பட்டது. இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீபக்கை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us