sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாநகரில் தொடரும் ஆக்கிரமிப்பு அகற்றம்

/

மாநகரில் தொடரும் ஆக்கிரமிப்பு அகற்றம்

மாநகரில் தொடரும் ஆக்கிரமிப்பு அகற்றம்

மாநகரில் தொடரும் ஆக்கிரமிப்பு அகற்றம்


ADDED : மார் 15, 2024 02:23 AM

Google News

ADDED : மார் 15, 2024 02:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு மாநகர பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள், கடந்த சில நாட்களாக நடக்கிறது. இதன்படி பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள நாச்சியப்பா வீதி, அகில்மேடு வீதி, வாசுகி வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று நடந்தது. பஸ் ஸ்டாண்ட் பின்புறம் பூக்கடை பகுதியில், கடை முன்பாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கான்கிரீட் திட்டு, இரும்பு கூரை அகற்றப்பட்டது.

சாக்கடை மீது அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் தளத்தையும் இடித்து அகற்றினர். டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us