sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இரு சக்கர வாகனங்கள்மோதி விவசாயி பலி

/

இரு சக்கர வாகனங்கள்மோதி விவசாயி பலி

இரு சக்கர வாகனங்கள்மோதி விவசாயி பலி

இரு சக்கர வாகனங்கள்மோதி விவசாயி பலி


ADDED : மே 03, 2025 01:11 AM

Google News

ADDED : மே 03, 2025 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி:புன்செய் புளியம்பட்டி அடுத்துள்ள நல்லுாரை சேர்ந்தவர் விவசாயி பாலசுப்பிரமணியம், 67. இவர், நேற்று முன்தினம் எக்ஸ்.எல். சூப்பர் மொபட்டில், சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

நல்லுார் தனியார் பள்ளி அருகே, வலது புறம் திரும்ப முயற்சித்த போது, எதிரே வந்த டியோ மொபட் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த பாலசுப்பிரமணியத்தை, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின், மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று பாலசுப்பிரமணியம் உயிரிழந்தார்.புன்செய்புளியம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us