sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்'

/

'விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்'

'விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்'

'விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்'


ADDED : டிச 25, 2025 04:58 AM

Google News

ADDED : டிச 25, 2025 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை,: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி நிருபர்களிடம் கூறியதாவது: வரும் சட்டசபை தேர்தலுக்கு முன்-பாக, விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

ஆண்டுதோறும் ஏக்கருக்கு, 30 ஆயிரம் ரூபாய் உற்-பத்தி மானியம் வழங்க வேண்டும். இந்து சமய அறநிலைத்துறை மற்றும் வக்ப் வாரியம், விவசாயிகள் உரிமை பெற்ற (ஜமீன்), 13 லட்சம் ஏக்கர் நிலங்களை பூஜ்ஜியம் மதிப்பு செய்துள்ளது. மேலும் பத்திரப்பதிவிற்கும் தடை செய்துள்ளது. தமிழ்நாடு அரசு, இனாம் ஜமீன் நிலங்களின் நில உரிமையை உறுதி செய்ய உரிய சட்டத்தை கொண்டு வர வேண்டும்.மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் உர மானியத்திற்கு பதி-லாக, ஆண்டுதோறும் ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறை-வேற்ற வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு, 500 விவசாயிகள் கடனை திருப்பி செலுத்த முடியாமல் தற்கொலை செய்துள்ளனர். தேர்தல் நேரத்தில் விவசாயிகளை சந்திக்க வேண்டும் என்றால், தமிழக அரசு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us