sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நிதி நிறுவனத்தில் ரூ.27 லட்சம் மோசடி; கிளை மேலாளர் கைது

/

நிதி நிறுவனத்தில் ரூ.27 லட்சம் மோசடி; கிளை மேலாளர் கைது

நிதி நிறுவனத்தில் ரூ.27 லட்சம் மோசடி; கிளை மேலாளர் கைது

நிதி நிறுவனத்தில் ரூ.27 லட்சம் மோசடி; கிளை மேலாளர் கைது


ADDED : ஜூன் 21, 2025 01:02 AM

Google News

ADDED : ஜூன் 21, 2025 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, பெங்களுருவை தலைமையிடமாக கொண்ட 'கிரெடிட் ஆக்டிஸ் கிராமின் லிமிடெட்' நிறுவனத்தின் கிளை, கொடுமுடியில் செயல்படுகிறது. இந்நிறுவனம் மகளிர் குழுக்கடன், தனி நபர் கடன் வழங்கி வருகிறது. நிறுவனத்தில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த கோகுல், 30, மேலாளராக பணிசெய்தார்.

இவர், 46 வாடிக்கையாளர்களின் கடன் ஆவணங்களின் மீதும், கடன் தொகை செலுத்தியவர்களின் பணம் என, 27 லட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளார். இதுபற்றி வாடிக்கையாளர் தரப்பில் நிறுவனத்துக்கு புகார் போனது. இதை தொடர்ந்து நிறுவன கோட்ட மேலாளர் பன்னீர்செல்வம் கணக்கை ஆய்வு செய்தபோது, 27 லட்சம் ரூபாய் மோசடி நடந்தது தெரியவந்தது. இதுபற்றி ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் தரப்பட்டது. விசாரித்த போலீசார் கோகுலை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us