sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சென்னிமலை மரக்கடையில் தீ விபத்து

/

சென்னிமலை மரக்கடையில் தீ விபத்து

சென்னிமலை மரக்கடையில் தீ விபத்து

சென்னிமலை மரக்கடையில் தீ விபத்து


ADDED : டிச 12, 2024 01:59 AM

Google News

ADDED : டிச 12, 2024 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை, டிச. 12-

சென்னிமலை, ஈங்கூர் ரோடு திருநகர் பகுதியில் மரம் அறுக்கும் மில் வைத்திருப்பவர் மகேந்திரன், 58. நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு கடையை பூட்டி விட்டு சென்று விட்டனர். இரவு, 9:45 மணியளவில் கடையின் முன் பகுதியில் தீ எரிந்து கொண்டிருந்தது. சென்னிமலை, பெருந்துறை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து, கடையின் முன் பகுதியில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் அனைத்து மர சாமான்களிலும் பரவியது. லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

தீ விபத்து நடந்த கடை அருகே, நான்கு வீடுகள் கொண்ட அடுக்குமாடி வீடுகளிலும் தீ பரவியது. இதில், அவர்கள் அலறியடித்து ஓடினர். வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. தீ விபத்து ஏற்பட்ட மர சாமான் கடை அருகிலேயே, இருந்த பெட்ரோல் பங்க் உடனடியாக மூடப்பட்டது. தீ விபத்து குறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us