/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வீட்டில் பதுக்கிய ரூ.1 லட்சம் பட்டாசு பறிமுதல்: வாலிபர் கைது
/
வீட்டில் பதுக்கிய ரூ.1 லட்சம் பட்டாசு பறிமுதல்: வாலிபர் கைது
வீட்டில் பதுக்கிய ரூ.1 லட்சம் பட்டாசு பறிமுதல்: வாலிபர் கைது
வீட்டில் பதுக்கிய ரூ.1 லட்சம் பட்டாசு பறிமுதல்: வாலிபர் கைது
ADDED : அக் 22, 2024 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீட்டில் பதுக்கிய ரூ.1 லட்சம்
பட்டாசு பறிமுதல்: வாலிபர் கைது
ஈரோடு, அக். 22-
ஈரோடு மாநகராட்சி முத்தம்பாளையம் பேஸ்-2 பகுதியில் ஒரு வீட்டில் விற்பனைக்காக பட்டாசு பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையயடுத்து தாலுகா போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்தனர். செந்தில்குமார் மகன் கவுதம், 25, வீட்டில் சோதனை நடத்தினர். வீட்டில் அனுமதியின்றி விற்பனைக்காக வைத்திருந்த, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து, பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.