sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கசிவுநீர் குட்டையில் மூழ்கி மீனவர் பலி

/

கசிவுநீர் குட்டையில் மூழ்கி மீனவர் பலி

கசிவுநீர் குட்டையில் மூழ்கி மீனவர் பலி

கசிவுநீர் குட்டையில் மூழ்கி மீனவர் பலி


ADDED : நவ 19, 2025 01:47 AM

Google News

ADDED : நவ 19, 2025 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம்பியூர், நம்பியூரை அடுத்த குருமந்துார் மீனவர் குடியிருப்பை சேர்ந்தவர் கருப்புசாமி 54; மீனவர். இவரின் மனைவி லட்சுமி. தம்பதியரின் மகன் செல்லமுத்து. கருப்புசாமி தனது உறவினருடன் கூட்டாக சேர்ந்து, நீர்வள ஆதாரத்துறைக்கு சொந்தமான குருமந்துார் மூலப்பாளையம் பாப்பாகாடு என்ற இடத்தில் கீழ்பவானி வாய்க்காலை ஒட்டிய கசிவு நீர் குட்டையை ஏலம் எடுத்து மீன் வளர்த்து விற்பனை செய்து வருகிறார்.

நேற்று மாலை, 4:30 மணி அளவில் மீன்களுக்கு அழுகிய பழங்களை இரையாக போடும் பணியில் ஈடுபட்டார். அப்போது ஆழமான

பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி பலியானார். நம்பியூர் போலீசார் உடலை மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us