sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வெள்ளத்தில் மூழ்கிய பாலம் சீரமைப்பு; போக்குவரத்து மீண்டும் தொடங்கியது

/

வெள்ளத்தில் மூழ்கிய பாலம் சீரமைப்பு; போக்குவரத்து மீண்டும் தொடங்கியது

வெள்ளத்தில் மூழ்கிய பாலம் சீரமைப்பு; போக்குவரத்து மீண்டும் தொடங்கியது

வெள்ளத்தில் மூழ்கிய பாலம் சீரமைப்பு; போக்குவரத்து மீண்டும் தொடங்கியது


ADDED : அக் 21, 2024 07:21 AM

Google News

ADDED : அக் 21, 2024 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: நம்பியூர் அருகே புளியம்பட்டி சாலையில், கொட்டக்காட்டுபாளையம் ஓடையின் குறுக்கே, தரைப்பாலத்தை இடித்து விட்டு, உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் கொட்டிய மழையால், தரைப்பாலம் மூழ்கியதுடன், கட்டுமான பொருட்களும், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனால் நம்பியூர்-புளியம்பட்டி இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

சாலையை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் மும்முரமாக ஈடுபட்டனர். இதை தொடர்ந்து நேற்று மாலை, 6:௦௦ மணி முதல், தரைப்பாலம் சீரமைக்கப்பட்டு, மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.






      Dinamalar
      Follow us