sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பறக்கும் படையினர் ரூ.2.90 லட்சம் பறிமுதல்

/

பறக்கும் படையினர் ரூ.2.90 லட்சம் பறிமுதல்

பறக்கும் படையினர் ரூ.2.90 லட்சம் பறிமுதல்

பறக்கும் படையினர் ரூ.2.90 லட்சம் பறிமுதல்


ADDED : ஜன 27, 2025 02:25 AM

Google News

ADDED : ஜன 27, 2025 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நேற்று முன்தினம் இரவு, கருங்கல்பாளையம் பகுதியில் பறக்கும் படை அதிகாரி பிரபாகரன் தலைமையில் வாகன தணிக்கை செய்தனர்.

ஈரோட்டை சேர்ந்த சதாசிவம் என்பவரிடம், 52,000 ரூபாயை ஆவணங்கள் இல்லாததால், பறிமுதல் செய்தனர். பறக்கும் படை அதிகாரி சண்முகம் தலைமையிலானவர்கள் நேற்று காலை நடத்-திய வாகன தணிக்கையில், புதுக்கோட்டை, அறந்தாங்கியை சேர்ந்த ஆசிக் முகம்மது காரில் கொண்டு வந்த, 2.90 லட்சம் ரூபாயை, உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us