sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கொங்கு கல்லுாரியில் உணவு தயாரிக்கும் போட்டி

/

கொங்கு கல்லுாரியில் உணவு தயாரிக்கும் போட்டி

கொங்கு கல்லுாரியில் உணவு தயாரிக்கும் போட்டி

கொங்கு கல்லுாரியில் உணவு தயாரிக்கும் போட்டி


ADDED : அக் 14, 2024 05:14 AM

Google News

ADDED : அக் 14, 2024 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லுாரியில், திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி இணைந்து, மாணவ-மாணவியருக்கு உணவு தயாரிக்கும் போட்டி

நடந்தது.

இதில் கல்லுாரியின் பல்வேறு துறையில் இருந்து, 50க்கும் மேற்-பட்ட குழுக்கள் கொண்ட மாணவ-மாணவியர் பங்கேற்றனர். கல்-லுாரி தாளாளர் தங்கவேல் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் வாசுதேவன் முன்னிலை வகித்தார். உணவு மற்றும் விடுதி மேலாண்மை துறை தலைவர் கார்த்திகேயன், பேராசிரி-யர்கள் ஏற்பாடு செய்தனர். முதல் பரிசை இறுதியாண்டு வணிகவியல் துறை மாணவியர் பவிக்சனா, கவிதா, தேவதர்ஷினி பெற்றனர். இரண்டாமிடத்தை உயிர் வேதியல் துறை மகாதர்ஷினி, சுபாராணி, பூவரசன்; மூன்றா-மிடத்தை கணினி துறை நந்தினி, துர்கா, காஞ்சனா; நான்காமி-டத்தை வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டு துறை தாருன்யா, லக்சஷனா, கங்கா பிடித்தனர். இவர்களுக்கு பரிசு

வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us