sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வாரிசுகளுக்கு சலுகை கோரி சுதந்திர போராட்ட வீரர் மனு

/

வாரிசுகளுக்கு சலுகை கோரி சுதந்திர போராட்ட வீரர் மனு

வாரிசுகளுக்கு சலுகை கோரி சுதந்திர போராட்ட வீரர் மனு

வாரிசுகளுக்கு சலுகை கோரி சுதந்திர போராட்ட வீரர் மனு


ADDED : மார் 05, 2024 01:41 AM

Google News

ADDED : மார் 05, 2024 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு;சுதந்திர போராட்ட வீரர்களின் வழித்தோன்றல் வாரிசுகள் நலச்சங்கத்தினர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி கூறியதாவது:

சுதந்திர போராட்ட வீரர்களின் குடும்பத்தை தேசிய குடும்பமாக அறிவித்து, அரசு விழாக்களில் முதல் மரியாதை வழங்க வேண்டும். சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்காக நலவாரியம் அமைக்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் உதவித்தொகை, அரசு மற்றும் தனியார் மருத்துவ சேவைகள், குடும்ப வாரிசுகள் அனைவருக்கும் தமிழகம் முழுவதும் இலவச பஸ் பயணம் சேவை வழங்க வேண்டும்.

வாரிசுகள், அவரை சார்ந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us