sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'ரேஷன் கடைக்கு போனாலே பி.பி., எகிறுது' ஊழியருக்கு மட்டுமல்ல; மக்களுக்கும்தான்!

/

'ரேஷன் கடைக்கு போனாலே பி.பி., எகிறுது' ஊழியருக்கு மட்டுமல்ல; மக்களுக்கும்தான்!

'ரேஷன் கடைக்கு போனாலே பி.பி., எகிறுது' ஊழியருக்கு மட்டுமல்ல; மக்களுக்கும்தான்!

'ரேஷன் கடைக்கு போனாலே பி.பி., எகிறுது' ஊழியருக்கு மட்டுமல்ல; மக்களுக்கும்தான்!


ADDED : ஜூன் 28, 2025 04:16 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தமிழ்நாடு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு சங்கங்களின் கீழ் செயல்படும் ரேஷன் கடை பணியாளர், தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணி-யாளர் சங்கம் சார்பில், ஈரோடு, காளை மாட்டு சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இணை செயலர் முத்துகி-ருஷ்ணன் தலைமை வகித்தார். செயலர் மேசப்பன் முன்னிலை வகித்தார்.

ரேஷன் கடைகளில் 'புளூ டூத்' இணைக்கப்பட்ட மின்னணு தராசு மூலம் பொருட்கள் வினியோகம் செய்வதால் தாமதம் ஏற்ப-டுகிறது. இதனால் ஊழியர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் வீண் பதற்றத்துக்கு ஆளாகின்றனர். இம்முறையை நீக்கி எளிமைப்படுத்த வேண்டும். பகுதி நேர ரேஷன் கடைகளில் பழைய பி.ஓ.எஸ்., கருவிகளில் கை விரல் ரேகை பதிவு, கருவிழி பதிவு ஆகியவை இரு முறைகளில் உறுதி செய்து, பொருள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் கடைகளில் பணிச்சுமையை கருத்தில் கொண்டு எடை-யாளர் ஒருவரை அனுமதிக்க வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us