sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கோபி போக்குவரத்து போலீசார் தணிக்கையில்12 ஆயிரம் வழக்கில் ரூ.30.92 லட்சம் அபராதம்

/

கோபி போக்குவரத்து போலீசார் தணிக்கையில்12 ஆயிரம் வழக்கில் ரூ.30.92 லட்சம் அபராதம்

கோபி போக்குவரத்து போலீசார் தணிக்கையில்12 ஆயிரம் வழக்கில் ரூ.30.92 லட்சம் அபராதம்

கோபி போக்குவரத்து போலீசார் தணிக்கையில்12 ஆயிரம் வழக்கில் ரூ.30.92 லட்சம் அபராதம்


ADDED : அக் 02, 2025 01:26 AM

Google News

ADDED : அக் 02, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி:கோபி போக்குவரத்து பிரிவு போலீசார் நடத்திய வாகன தணிக்கையில், 12 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 30.92 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்னனர்.

கோபி போக்குவரத்து போலீசார், கடந்த ஜனவரி மாதம் முதல், கடந்த ஆக., 28 வரை வாகன சோதனை செய்ததில், ெஹல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக, 3,862 பேர் மீதும், போதையில் வாகனம் ஓட்டியதாக, 421, மொபைல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டியதாக, 529, அதிவேகமாக வாகனம் இயக்கியது, 52, அதிகசப்தம் எழுப்பும் வகையில் வாகனம் இயக்கியது, 117, அதிகபாரம் ஏற்றியதாக, 27, லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக, 476, பிற சாலை விதிமீறலாக, 2,270 வழக்குகள் என மொத்தம, 12 ஆயிரத்து, 78 வழக்குகள் பதிவு செய்தனர். மேலும், விதிமீறிய வாகன ஓட்டிகளுக்கு, தணிக்கை அறிக்கை வழங்கி, இதுவரையில் 30.92 லட்சம் ரூபாய் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது என, போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us