sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சாலையில் நின்ற லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து

/

சாலையில் நின்ற லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து

சாலையில் நின்ற லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து

சாலையில் நின்ற லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து


ADDED : நவ 20, 2025 02:23 AM

Google News

ADDED : நவ 20, 2025 02:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் போலீஸ் ஸ்டேஷன் முன்பு விபத்துக்குள்ளான சோளம் லோடு ஏற்றி வந்த லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கோவை அரசு போக்குவரத்து கழகம், பழனி--2 பணிமனையை சேர்ந்த அரசு பஸ், அந்தியூரில் இருந்து பழனி செல்வதற்காக,

70க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று மதியம், 3:40 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, சோளம் லாரியின் பக்கவாட்டில் பஸ் மோதியது. இதில் லாரியின் தார்பாய் சேதமடைந்து சோளம் மூட்டைகள் சாலையில் கொட்டின. பயத்தில் பயணிகள் அலறினர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மாற்று பஸ்சில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us