sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரூ.௨௯ லட்சம் மோசடியில் அரசு பஸ் டிரைவர் கைது

/

ரூ.௨௯ லட்சம் மோசடியில் அரசு பஸ் டிரைவர் கைது

ரூ.௨௯ லட்சம் மோசடியில் அரசு பஸ் டிரைவர் கைது

ரூ.௨௯ லட்சம் மோசடியில் அரசு பஸ் டிரைவர் கைது


ADDED : செப் 21, 2024 07:23 AM

Google News

ADDED : செப் 21, 2024 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்: அந்தியூர், தவிட்டுப்பாளையத்தை சேர்ந்த சாமிக்கண்ணு மகன் விஜய். பி.இ., சிவில் பட்டதாரி. இவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக, அரசு பஸ் டிரைவர் சாமியப்பன், மகேந்திர ராஜா என்-பவரை அறிமுகம் செய்துள்ளார். இவரிடம் சாமிக்கண்ணு, ௨௯ லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

ஆனால், உறுதியளித்தபடி வேலை வாங்கித் தரவில்லை. இதனால் அந்தியூர் போலீசில் புகா-ரளித்தார். விசாரித்த போலீசார், சாமியப்பனை கைது

செய்தனர். தலைமறைவான மகேந்திர ராஜாவை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us