ADDED : டிச 03, 2025 07:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு
மாநகரில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட குறைவாக
இருந்தது. மாலை, 6.50க்கு துாறல் மழை ஆரம்பித்து, 10 நிமிடங்களில்
நின்றது. பின் மீண்டும், 7.05க்கு சாரல் மழையாகி, 25 நமிடங்கள்
நீடித்தது.
* அந்தியூர் அருகே வரட்டுப்பள்ளம் செக்போஸ்ட்,
குரும்பபாளையம் மேடு, கோவிலுார், மூலக்கடை, ஊஞ்சக்காடு,
வட்டக்காடு, ஆலாம்பாளையம் உள்ளிட்ட இடங்களில், இரவு, 8:30 மணி முதல்
9:50 மணி வரை துாறல் மழை பெய்தது.

