sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

/

உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி


ADDED : அக் 16, 2025 01:31 AM

Google News

ADDED : அக் 16, 2025 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர், அந்தியூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று நடந்தது. கல்லுாரி வணிகவியல் துறை தலைவர் நாராயணசாமி வரவேற்றார். ஆங்கிலத்துறை தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். முதல்வர் நிர்மலாதேவி துவக்கி வைத்தார்.

இதில் கலந்து கொண்ட பிளஸ் 2 மாணவர்களுக்கு, கல்லுாரி பாடப்பிரிவு, பாடப்பிரிவில் உள்ள வேலைவாய்ப்பு, வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்டவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி விளக்கம் அளிக்கப்பட்டது. விரிவுரையாளர்கள் சிவராஜ், கவுதமி செல்வி, நித்யாதேவி மற்றும் அந்தியூர் சுற்று வட்டாரத்திலுள்ள 100க்கும் மேற்பட்ட பி ளஸ் 2 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us