sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இந்து முன்னணி சார்பில் கோபி பச்சமலையில் வேல் வழிபாடு

/

இந்து முன்னணி சார்பில் கோபி பச்சமலையில் வேல் வழிபாடு

இந்து முன்னணி சார்பில் கோபி பச்சமலையில் வேல் வழிபாடு

இந்து முன்னணி சார்பில் கோபி பச்சமலையில் வேல் வழிபாடு


ADDED : நவ 19, 2024 06:57 AM

Google News

ADDED : நவ 19, 2024 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: ''இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மகன், ஓம்கார் பாலாஜியை கைது செய்து, அவரை ஒரு தண்டனை கைதி போல் அடையாளப்படுத்தியதை, இந்து முன்னணி சார்பில் கண்-டிக்கிறோம்,'' என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்-வரா சுப்பிரமணியம் கூறினார்.

கோபியில் பச்சைமலை மற்றும் பவளமலை முருகன் கோவில்-களில், இந்து முன்னணி சார்பில், வேல் வழிபாடு நேற்றிரவு நடந்-தது. இதில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்-வரா சுப்பிரமணியம், நிருபர்களிடம் கூறியதாவது:

சென்னிமலையில் துவங்கிய வேல் வழிபாடு, சிவன்மலை, பழநி, மருதமலை என நடந்துள்ளது. சென்னிமலையை கிறிஸ்துவ மலையாக மாற்றுவதாக கூறியதை கண்டித்து, இந்து முன்னணி சார்பில், 50 ஆயிரம் பேர் பங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து ஆண்டுதோறும், வேலுக்காக யாத்திரை, வழிபாடு நடந்து வருகிறது. நடப்பாண்டில் வரும் டிச.,25ல் திருப்பூர் மாவட்டத்தில் அலகுமலையில் நடக்கும் வேல் யாத்திரையில், 50 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜியை கைது செய்து, அவரை ஒரு தண்டனை கைதி போல், கழுத்தில் சிலேட்டை தொங்கவிட்டு அடையாளப்படுத்தியதை, இந்து முன்-னணி சார்பில் கண்டிக்கிறோம். இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us