sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விபத்தில் வியாபாரி பலி தாய், மகன் பலத்த காயம்்

/

விபத்தில் வியாபாரி பலி தாய், மகன் பலத்த காயம்்

விபத்தில் வியாபாரி பலி தாய், மகன் பலத்த காயம்்

விபத்தில் வியாபாரி பலி தாய், மகன் பலத்த காயம்்


ADDED : செப் 20, 2024 01:29 AM

Google News

ADDED : செப் 20, 2024 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விபத்தில் வியாபாரி பலி

தாய், மகன் பலத்த காயம்்

ஈரோடு, செப். 20-

ஈரோடு, சூரம்பட்டி நால்ரோடு, சோளி காம்ப்ளக்சை சேர்ந்த பத்மநாபன் மகன் பிரவீன் வெற்றி செல்வன், 28; வியாபாரியான இவர் திருமணம் ஆகாதவர். நசியனுார் ரோட்டில் செம்மாம்பாளையத்தை கடந்து ஈரோடு நோக்கி யமஹா பைக்கில் நேற்று மாலை வந்தார். எதிரே நசியனுர் வடக்கு பகுதியை சேர்ந்த மணிகண்டன், 42, அவரது தாய் அம்சா பிரகாசம், 70, மொபட்டில் வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பைக், மொபட்டில் மோதியது. இதில் தடுமாறி விழுந்த பிரவீன் வெற்றி செல்வன் அதே இடத்தில் பலியானார். மணிகண்டன், அவரது தாய் காயமடைந்தனர். வீரப்பன்சத்திரம் போலீசார் காயமடைந்த இருவரையும் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us