sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'மகிழ் முற்றம்' பதவியேற்பு

/

'மகிழ் முற்றம்' பதவியேற்பு

'மகிழ் முற்றம்' பதவியேற்பு

'மகிழ் முற்றம்' பதவியேற்பு


ADDED : நவ 15, 2024 01:57 AM

Google News

ADDED : நவ 15, 2024 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற



ஈரோடு, நவ. 15-

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களிடையே தலைமை பண்பை வளர்க்கும் வகையில் 'மகிழ் முற்றம்' பெயரில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற, ஐந்து குழுக்கள் துவங்க, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.

இதன்படி ஈரோடு மாவட்டத்தில் குழுக்கள் தொடங்கப்பட்டு, 'மகிழ் முற்றம்' மாணவ, மாணவிகள் பதவியேற்பு விழா நடந்தது. ஒவ்வொரு குழுவிலும் தலா, 10 மாணவிகள் கொண்டு, குழுவுக்கு ஒரு தலைவர் நியமிக்கப்பட்டு பதவியேற்றனர். இக்குழுக்கள் மூலம், மாணவிகளிடையே அரசியல் அறிவு சார்ந்த அனுபவங்கள், ஆளுமை திறன் மேம்பாடு, மாதிரி சட்டமன்றம், மாதிரி பார்லிமென்ட் நடத்தப்படும், என ஆசிரியர்கள்

தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us