/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மகளிர் குழுவினர் உற்பத்தி பொருள் கண்காட்சி துவக்கம்
/
மகளிர் குழுவினர் உற்பத்தி பொருள் கண்காட்சி துவக்கம்
மகளிர் குழுவினர் உற்பத்தி பொருள் கண்காட்சி துவக்கம்
மகளிர் குழுவினர் உற்பத்தி பொருள் கண்காட்சி துவக்கம்
ADDED : அக் 26, 2024 07:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, குமலன்குட்டையில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில், மகளிர் குழுவினரின் உற்-பத்தி பொருட்கள் கண்காட்சி விற்பனை நேற்று துவங்கியது. ஈரோடு உள்பட பல்வேறு மாவட்ட மகளிர் குழுவினர், தங்களது பொருட்களை காட்-சிப்படுத்தினர்.
மண் பாண்டங்கள், பவானி ஜமுக்காளம், சென்-னிமலை பெட்ஷீட், கைத்தறி சேலை, பேன்சி பொருட்கள், மூங்கில் பொருட்கள், மரச்செக்கு எண்ணெய், மரப்பொருட்கள், செயற்கை ஆபர-ணங்கள், சிறுதானிய பண்டங்கள் உட்பட ஏராள-மான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்-தனர். நவ.,3ம் தேதி வரை கண்காட்சி நடக்கிறது. தினமும் காலை, 11:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை கண்காட்சி நடக்கிறது.