sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நெல் பயிரில் ஒருங்கிணைந்த பண்ணை பயிற்சி முகாம்

/

நெல் பயிரில் ஒருங்கிணைந்த பண்ணை பயிற்சி முகாம்

நெல் பயிரில் ஒருங்கிணைந்த பண்ணை பயிற்சி முகாம்

நெல் பயிரில் ஒருங்கிணைந்த பண்ணை பயிற்சி முகாம்


ADDED : டிச 25, 2025 04:52 AM

Google News

ADDED : டிச 25, 2025 04:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: பெருந்துறை, பாண்டியம்பாளையம் கிராமத்தில் வட்டார வேளாண் தொழில் நுட்ப மேலாண்மை முகமை, மாநில விரி-வாக்க உறுதுணை சீரமைப்பு திட்டத்தில், நெல் பயிரில் ஒருங்கி-ணைந்த பண்ணை பயிற்சி முகாம் நடந்தது.

பெருந்துறை வேளாண் உதவி இயக்குனர் கலைசெல்வி தலைமை வகித்து, துறை சார்ந்த திட்டங்களை பெற விரும்பும் விவசாயிகள், சமர்-பிக்க வேண்டிய ஆவணங்கள் குறித்து விளக்கினார்.வேளாண் கல்லுாரி பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் இளங்கோ, நெல் பயிரில் தோன்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் வகைப்பாடு, நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்-சிகள், அவற்றை இனங்கண்டறிதல் பற்றி விளக்கினார்.

துணை வேளாண் அலுவலர் அருள்மொழிவர்மன், நெல் நுண்-ணுாட்டம் இடுவதன் அவசியம், துறை சார்ந்த திட்டங்கள், வேளாண் கிடங்கில் இருப்பில் உள்ள இடுபொருட்களின் மானிய விபரம் பற்றி பேசினார்.

வேளாண் கல்லுாரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவியர், செயல் விளக்கம் அளித்தும், வயலாய்வு குறித்து விவசாயி

களுக்கு விளக்கினர்.






      Dinamalar
      Follow us