sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாரியம்மன் கோவில் விழா புனிதநீர் ஊற்றி வழிபாடு

/

மாரியம்மன் கோவில் விழா புனிதநீர் ஊற்றி வழிபாடு

மாரியம்மன் கோவில் விழா புனிதநீர் ஊற்றி வழிபாடு

மாரியம்மன் கோவில் விழா புனிதநீர் ஊற்றி வழிபாடு


ADDED : டிச 25, 2025 04:51 AM

Google News

ADDED : டிச 25, 2025 04:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு வீரப்பன்சத்திரத்தில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. நடப்பாண்டு பொங்கல் விழா, நேற்று முன்தினம் இரவு பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து கம்பம் நடப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

இதையடுத்து, நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கம்பத்திற்கு புனிதநீர் ஊற்றி அம்மனை தரிசனம் செய்தனர். வரும், 30 மாலை 4:00 மணிக்கு தீர்த்தம் புறப்பாடு, 31ல் பொங்கல் வைத்தல், மாவி-ளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஜன.,1 காலை 7:33 மணிக்கு கம்பம் எடுத்தல், 10 மணிக்கு அம்மன் மலர் பல்லக்கு திருவீதி உலா, மஞ்சள்நீர் விழா, ஜன.,2ல் இரவு 7:00 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.






      Dinamalar
      Follow us