sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கோபி பகுதிகளில் நெல் நடவு தீவிரம்

/

கோபி பகுதிகளில் நெல் நடவு தீவிரம்

கோபி பகுதிகளில் நெல் நடவு தீவிரம்

கோபி பகுதிகளில் நெல் நடவு தீவிரம்


ADDED : செப் 23, 2024 04:07 AM

Google News

ADDED : செப் 23, 2024 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கீழ்பவானி வாய்க்கால் பாசனத்தில், நெல் நடவுப்பணி தீவிரமாக நடக்கிறது.

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு, கடந்த ஆக., ௧௫ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

நாற்றாங்கால் அமைத்து, ஏ.எஸ்.டி., 16, ஏ.டி.டீ., 51 உள்ளிட்ட ரக விதை நெல் விதைத்திருந்தனர். தற்போது நாற்றாக முளைத்ததால், நாற்றாங்காலில் இருந்து பறித்து, நடவுப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கோபி பகுதியில் குள்ளம்பாளையம், நாதிபாளையம், கடுக்காம்பாளையம், கொரவம்பாளையம், ஐய்யம்புதுார் உள்ளிட்ட பகுதியில் நடவுப்பணி தீவிரமாக நடக்கிறது. டிரில்லர் மூலம் உழவுப்பணிக்கு ஏக்கருக்கு, 6,000 ரூபாய், மாட்டு உழவாக பரம்பு அடிக்க ஏக்கருக்கு, 1,000 ரூபாய், நடவுப்பணிக்கு ஏக்கருக்கு, 5,500 ரூபாய் செலவாவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us