sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கட்டுரை போட்டியில் இரண்டாமிடம் குமுதா பள்ளி மாணவிக்கு பாராட்டு

/

கட்டுரை போட்டியில் இரண்டாமிடம் குமுதா பள்ளி மாணவிக்கு பாராட்டு

கட்டுரை போட்டியில் இரண்டாமிடம் குமுதா பள்ளி மாணவிக்கு பாராட்டு

கட்டுரை போட்டியில் இரண்டாமிடம் குமுதா பள்ளி மாணவிக்கு பாராட்டு


ADDED : ஜூன் 16, 2025 03:53 AM

Google News

ADDED : ஜூன் 16, 2025 03:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்ட அளவில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், செம்-மொழி நாள் கட்டுரை போட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் நம்பியூர் குமுதா பள்ளி பிளஸ் ௨ மாணவி மேகவர்ஷினி, இரண்டாமிடம் பிடித்து, 7,௦௦௦ ரூபாய் பரிசு வென்றார். மாணவியை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பாராட்டி பரிசுத்தொகை வழங்கினார். மாணவியை பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணை தாளாளர் சுகந்தி ஜனகரத்தினம், பள்ளி செயலர் அரவிந்தன், இணைச்செ-யலர் மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குநர் பாலபிரபு, பள்ளி முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி, ஆசிரியர்கள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us