தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ டிரைவரின் விரலை கடித்த கூலி தொழிலாளி கைது

டிரைவரின் விரலை கடித்த கூலி தொழிலாளி கைது

டிரைவரின் விரலை கடித்த கூலி தொழிலாளி கைது


ADDED : ஜூன் 26, 2026 01:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2026 01:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி; கவுந்தப்பாடி அருகே கவுந்தப்பாடி புதுாரை சேர்ந்-தவர் ஜனார்த்தனன், 41, லாரி டிரைவர்; இவரின் வீட்டருகே வசிக்கும் தொழிலாளி அன்பழகன், 52; நேற்று முன்தினம் மாலை, அன்பழகன் அப்பகு-தியில் ஜட்டியுடன்

நின்றிருந்தார்.

இதை தட்டி கேட்ட ஜனர்த்தனை தகாத வார்த்தை பேசி, இடது கை கட்டை விரலில் கடித்துள்ளார். இதில் விரல் துண்டானது. ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்த ஜனார்த்தனன் கொடுத்த புகாரின்படி, வழக்குப்ப-திவு செய்த கவுந்தப்பாடி போலீசார், அன்பழ-கனை நேற்றிரவு கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us