sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

டூ வீலர்கள் மோதலில் கூலி தொழிலாளி பலி

/

டூ வீலர்கள் மோதலில் கூலி தொழிலாளி பலி

டூ வீலர்கள் மோதலில் கூலி தொழிலாளி பலி

டூ வீலர்கள் மோதலில் கூலி தொழிலாளி பலி


ADDED : ஆக 24, 2025 01:26 AM

Google News

ADDED : ஆக 24, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்,சத்தியமங்கலம் அடுத்த கொண்டமுத்தனுாரை சேர்ந்தவர் பழனிசாமி, 45; கூலி தொழிலாளி. நேற்று முன் தினம் இரவு சொந்த வேலையாக டி.வி.எஸ்.,50ல் கோபி ரோட்டில் சென்றார். அதே சாலையில் எதிரில் வந்த எக்ஸ்ட்ரீம் பைக், டி.வி.எஸ்.,50 மீது மோதியது.

இதில் துாக்கி வீசப்பட்ட பழனிசாமி படுகாயமடைந்தார். சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார். எக்ஸ்ட்ரீம் பைக்கை ஓட்டி வந்த நம்பியூர், செட்டி பாளையத்தை சேர்ந்த ஹரிபிரசாத்திடம், 25, சத்தி போலீசார் விசாரிக்கின்றனர். பலியான பழனிசாமிக்கு கருப்பாள் என்ற மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர்.






      Dinamalar
      Follow us