ADDED : அக் 05, 2024 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்: நவராத்திரியை முன்னிட்டு, அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில், லட்சார்ச்சனை நேற்று நடந்தது. விழாவையொட்டி அம்மனுக்கு, வெள்ளி கவசம் அணிவித்து துர்கையம்மன் அலங்காரம் செய்யப்பட்டது.
அந்தியூர், தவிட்டுப்பாளையம் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள், விளக்கேற்றி லட்சார்ச்சனையில் ஈடுபட்டனர்.