sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வாழ்நாள் சான்று பதிவு ஓய்வூதியர் வலியுறுத்தல்

/

வாழ்நாள் சான்று பதிவு ஓய்வூதியர் வலியுறுத்தல்

வாழ்நாள் சான்று பதிவு ஓய்வூதியர் வலியுறுத்தல்

வாழ்நாள் சான்று பதிவு ஓய்வூதியர் வலியுறுத்தல்


ADDED : ஜூலை 19, 2025 01:23 AM

Google News

ADDED : ஜூலை 19, 2025 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்ட அனைத்து அரசு துறை ஓய்வூதியர் சங்க செயலர் பன்னீர்செல்வம், ஹரிதாஸ், சங்கரன் உட்பட பலர் மனு வழங்கினர்.

அதில், ஓய்வூதியர் வாழ்நாள் சான்று வழங்கும்போது, அதை பென்ஷன் புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும். மருத்துவ காப்பீடு தொகையை விரைவில் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மருத்துவ காப்பீட்டில் மருத்துவ செலவுகளை திரும்ப பெறுதல், பண பலன்கள் நிலுவை, குடும்ப நல நிதி, திருத்திய பணக்கொடை வழங்குதல் தொடர்பாக, 100க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு அந்தந்த துறை மூலம் விசாரித்து தீர்வு காண உத்தரவிடப்பட்டது.






      Dinamalar
      Follow us