sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கால்நடைகள் தீயில் கருகி பலி

/

கால்நடைகள் தீயில் கருகி பலி

கால்நடைகள் தீயில் கருகி பலி

கால்நடைகள் தீயில் கருகி பலி


ADDED : ஜன 26, 2026 04:26 AM

Google News

ADDED : ஜன 26, 2026 04:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம்பியூர்: நம்பியூர் கொன்னமடை பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்-தவர் செல்லப்பன், 72; கொட்டகை அமைத்து ஆடு, மாடு வளர்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் நள்ளிரவில், கொட்ட-கையில் தீப்பிடித்தது. இதில் இரண்டு வெள்ளாடு, மூன்று குட்டி, ஒரு கன்றுக்குட்டி எரிந்து கருகி விட்டன. அங்கு நிறுத்தப்பட்டி-ருந்த டூவீலரும் முற்றிலும் எரிந்து விட்டது. செல்லப்பன் புகாரின்-படி, நம்பியூர் போலீசார் விசாரிக்கின்றனர். மின் கசிவால் தீப்பி-டித்ததா அல்லது வேறு காரணமா என்பது தெரியவில்லை.






      Dinamalar
      Follow us