sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குறைதீர் கூட்டத்தில் கடனுதவி

/

குறைதீர் கூட்டத்தில் கடனுதவி

குறைதீர் கூட்டத்தில் கடனுதவி

குறைதீர் கூட்டத்தில் கடனுதவி


ADDED : மே 13, 2025 01:42 AM

Google News

ADDED : மே 13, 2025 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு :ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.

டி.ஆர்.ஓ., சாந்தகுமார் முன்னிலை வகித்தார். ஜாதிச்சான்று, ஆக்கிரமிப்பு அகற்றம், குடிநீர், சாலை வசதி என பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 225 மனுக்கள் பெறப்பட்டு, அந்தந்த துறை விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கூட்டுறவு துறை சார்பில், தொழில் மேம்பாட்டுக்காக தனி நபர் கடனுதவியாக, 16 மாற்றுத்திறனாளிகளுக்கு, 7.05 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us