sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரல் பாதிப்பு காரணமாக ஆண் யானை உயிரிழப்பு

/

ஈரல் பாதிப்பு காரணமாக ஆண் யானை உயிரிழப்பு

ஈரல் பாதிப்பு காரணமாக ஆண் யானை உயிரிழப்பு

ஈரல் பாதிப்பு காரணமாக ஆண் யானை உயிரிழப்பு


ADDED : மே 22, 2025 02:16 AM

Google News

ADDED : மே 22, 2025 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர், அந்தியூர் வனச்சரகத்தில், ஈரல் பாதிப்பு காரணமாக ஆண் யானை இறந்தது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வனச்சரகத்துக்குட்பட்ட கொம்புதுாக்கியம்மன் கோவில் பீட், மூலப்பாறை என்ற இடத்தில், நேற்று காலை ஆண் யானை ஒன்று இறந்து கிடப்பதாக, அந்தியூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்தியூர் ரேஞ்சர் முருகேசன் மற்றும் வன ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

சத்தியமங்கலம் வனத்துறை கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான மருத்துவக்குழுவினர், உடற்கூறு ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின், ஈரல் பாதிப்பு காரணமாக, யானை உணவு உட்கொள்ளாமல் இறந்திருக்கலாம் என, டாக்டர் சதாசிவம் கூறினார். அதன்பின், உயிர் சுழற்சி முறையில், மற்ற வன விலங்குகளின் உணவுக்காக, யானையின் உடல் அப்படியே விடப்பட்டது.






      Dinamalar
      Follow us