sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மொபட் திருட முயன்றவர் கைது

/

மொபட் திருட முயன்றவர் கைது

மொபட் திருட முயன்றவர் கைது

மொபட் திருட முயன்றவர் கைது


ADDED : நவ 16, 2025 01:38 AM

Google News

ADDED : நவ 16, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி;அம்மாபேட்டை அருகே தொப்பபாளையத்தை சேர்ந்தவர் வீரமணி, 26; குருவரெட்டியூர் அரசமரத்து வீதி கக்குவா மாரியம்மன் கோவில் அருகே, மொபட்டை நிறுத்தி விட்டு அருகில் இருந்தவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது வந்த ஆசாமி, மொபட்டை திருட முயன்றபோது, வீரமணி மற்றும் நண்பர்கள் கையும் களவுமாக பிடித்தனர். பர்கூர்மலை கடைரெட்டியை சேர்ந்த கணேசன், 40, என்பது தெரிந்தது. அம்மாபேட்டை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us