sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடியவர் கைது

/

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடியவர் கைது

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடியவர் கைது

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடியவர் கைது


ADDED : செப் 06, 2025 01:44 AM

Google News

ADDED : செப் 06, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம் :சேந்தமங்கலம் டவுன் பஞ்.,ல் உள்ள வளையக்கார தெருவை சேர்ந்தவர் செரீப் முகமது, 28; இவரது வீட்டில் கடந்த, மூன்று மாதங்களுக்கு முன் யாரும் இல்லாத நேரத்தில், பூட்டை உடைத்து பீரோவில் இருந்த, மூன்று பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில், சேந்தமங்கலம், காமராஜபுரத்தை சேர்ந்த ரவி, 50, என்பவர், செரீப் முகமது வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், நேற்று முன்தினம் ரவியை கைது செய்து, நகையை மீட்டனர்.






      Dinamalar
      Follow us