sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோட்டில் அரசு கேபிள் 'டிவி' இணைப்பை துண்டித்தவர் கைது

/

ஈரோட்டில் அரசு கேபிள் 'டிவி' இணைப்பை துண்டித்தவர் கைது

ஈரோட்டில் அரசு கேபிள் 'டிவி' இணைப்பை துண்டித்தவர் கைது

ஈரோட்டில் அரசு கேபிள் 'டிவி' இணைப்பை துண்டித்தவர் கைது


ADDED : ஜன 27, 2025 02:29 AM

Google News

ADDED : ஜன 27, 2025 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாநகரில் கடந்த சில நாட்களாக, பல இடங்களில் அரசு கேபிள் 'டிவி' சிக்னல் இணைப்பை தொடர்ச்சியாக துண்டிக்கப்-பட்டு வந்தது.

இதுகுறித்து ஆப்பரேட்டர்கள், அரசு கேபிள் 'டிவி' நிறுவன தனி தாசில்தாரிடம் புகாரளித்தனர். தாசில்தார் தாமோதரன் ஆய்வு செய்ததில், ௩ கி.மீ., துாரத்திற்கு ஒயர் துண்-டிக்கப்பட்டிருப்பதும், 10 ஆயிரம் இணைப்புகள் பாதிக்கப்பட்டி-ருப்பதும் கண்டறியப்பட்டது. இதுகுறித்து சூரம்பட்டி போலீசில் புகாரளித்தார். விசாரணை நடத்திய போலீசார், ஈரோடு, நாடார் மேடு, நேரு வீதியை சேர்ந்த பரஞ்ஜோதி, 45, என்பவரை கைது செய்தனர். கேபிள் 'டிவி' ஆப்பரேட்டர் சம்பள பாக்கி வைத்தி-ருந்ததால், ஒயரை துண்டித்ததை ஒப்புக்கொண்டார்.






      Dinamalar
      Follow us