sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஊராட்சிக்கோட்டையில் மேலாண்மை குழு கூட்டம்

/

ஊராட்சிக்கோட்டையில் மேலாண்மை குழு கூட்டம்

ஊராட்சிக்கோட்டையில் மேலாண்மை குழு கூட்டம்

ஊராட்சிக்கோட்டையில் மேலாண்மை குழு கூட்டம்


ADDED : டிச 11, 2025 06:19 AM

Google News

ADDED : டிச 11, 2025 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி:எம்.டபிள்யூ.பி.சி. 16., பவானி வர்ணபுரம், மேற்கு கரை பாசன நீரை பயன்படுத்துவோர் சங்கம் சார்பில், நேற்று ஊராட்சிக்-கோட்டை அருகே வேங்கை அம்மன் கோவில் திடலில், பொதுக்-குழு மற்றும் மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.

சங்க தலைவர் பொன்னுசாமி தலைமையில், ஏராளமானோர் கலந்து கொண்-டனர். பவானி அருகே குருப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள, அரசு விதை பண்ணையில் சர்வே எண் 8, 9, 10, 29,30 ஆகியவற்றில் அமைந்துள்ள நீர்வழி பாதையை சரி செய்து, மதகுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்-றப்பட்டன.






      Dinamalar
      Follow us