/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஊராட்சிக்கோட்டையில் மேலாண்மை குழு கூட்டம்
/
ஊராட்சிக்கோட்டையில் மேலாண்மை குழு கூட்டம்
ADDED : டிச 11, 2025 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி:எம்.டபிள்யூ.பி.சி. 16., பவானி வர்ணபுரம், மேற்கு கரை பாசன நீரை பயன்படுத்துவோர் சங்கம் சார்பில், நேற்று ஊராட்சிக்-கோட்டை அருகே வேங்கை அம்மன் கோவில் திடலில், பொதுக்-குழு மற்றும் மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.
சங்க தலைவர் பொன்னுசாமி தலைமையில், ஏராளமானோர் கலந்து கொண்-டனர். பவானி அருகே குருப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள, அரசு விதை பண்ணையில் சர்வே எண் 8, 9, 10, 29,30 ஆகியவற்றில் அமைந்துள்ள நீர்வழி பாதையை சரி செய்து, மதகுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்-றப்பட்டன.

