ADDED : ஜூன் 09, 2026 02:07 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; கோபி தாலுகா சிறுவலுார் வெள்ளாங்கோ-விலில், ஸ்ரீவேல் மஹாலில் நாளை காலை, 11:00 மணிக்கு கலெக்டர் கந்தசாமி தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடக்கிறது.
இதில் அனைத்து துறை அலுவலர், உள்ளாட்சி அமைப்புகளின் பிர-திநிதிகள் பங்கேற்கின்றனர். மக்கள் தங்கள் கோரிக்கை, குறைகளை மனுவாக வழங்கி பயன் பெறலாம்.
