ADDED : ஜூலை 20, 2026 05:52 AM
அ நிறம் | அளவு
அந்தியூர்:அந்தியூர்
வீ தி லீடர்ஸ் பவுண்டேஷன் சார்பில், போதையில்லா தமிழகத்தை உருவாக்குவதை வலியுறுத்தி, விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
நடந்தது. அந்தியூரை அடுத்த நகலுார்பிரிவு அருகில் துவங்கிய
ஓட்டத்தை, கோவை வசந்தராஜன் துவக்கி வைத்தார்.
அத்தாணி ரோட்டில்
கரட்டூர் மேடு வரை, 5 கி.மீ., துாரம் வரை நடந்த ஓட்டத்தில், பெண்கள்
பிரிவில், 1,800 பேரும், ஆண்கள் பிரிவில், 1,200 பேரும் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு டாக்டர் சங்கர் பரிசு வழங்கி பாராட்டினார்.
