ADDED : ஆக 05, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு, கருங்கல்பாளையம், சுப்பைய்யா வீதியை சேர்ந்த முருகன் மகன் அரவிந்த், 27; 'ஏசி' மெக்கானிக். ஈரோட்டை சேர்ந்த, 15 வயது சிறுமியை இரண்டாண்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சி
றுமியின் தந்தை அளித்த புகாரின்படி, ஈரோடு அனைத்து மகளிர் போலீசார், அரவிந்த் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்த நிலையில், நேற்று கைது செய்தனர்.