sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிறுமி பலாத்காரம் மெக்கானிக் கைது

/

சிறுமி பலாத்காரம் மெக்கானிக் கைது

சிறுமி பலாத்காரம் மெக்கானிக் கைது

சிறுமி பலாத்காரம் மெக்கானிக் கைது


ADDED : ஆக 05, 2025 01:17 AM

Google News

ADDED : ஆக 05, 2025 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு, கருங்கல்பாளையம், சுப்பைய்யா வீதியை சேர்ந்த முருகன் மகன் அரவிந்த், 27; 'ஏசி' மெக்கானிக். ஈரோட்டை சேர்ந்த, 15 வயது சிறுமியை இரண்டாண்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சி

றுமியின் தந்தை அளித்த புகாரின்படி, ஈரோடு அனைத்து மகளிர் போலீசார், அரவிந்த் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்த நிலையில், நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us